egsisi

No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271

egsita

கம்பஹா மாவட்டத்தில் மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

இலங்கை பத்திரிகை பேரவையால் தொடர் செயலமர்வுகளின் மற்றுமொரு பயிற்சி பட்டறை  கம்பஹா சமர பங்குற் விடுதியில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்டது. 

 
இந்த பட்டறையில் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த நிகழ்வின் பிரதான தொனிப்பொருளாக முரண்பாட்டு அறிக்கையிடலும் மற்றும் ஊடகவியலாளர்களின் வகிபாகமும் அமைந்திருந்தது.  கொழும்பு ஸ்ரீபாலி வளாகத்தின் முன்னாள் இயக்குநர் கலாநிதி திரு.ரூடர் வீரசிங்க, சிரேஷ்ட விரிவரையாளர் விஜயானந்த ரூபசிங்க களனிப் பல்கலைகழகத்தின் திரு.காமினி சுமனசேகர ஆகியோர் பங்குபற்றியிருந்ததுடன் கலந்துரையாடல் மற்றும் உரையாடல்கள் மூலம் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்த செயலமர்வில் கம்பஹா மாவட்ட செயலாளர், பேரவை தலைவர், ஆணையாளர், பதில் ஆணையாளர், கணக்கதிகாரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
Image